tag:blogger.com,1999:blog-8804728389227054354.post8942305135773963537..comments2023-06-28T20:40:03.991+05:30Comments on சாக்கிய புத்தன்: தலித் சமாதிகளின் மீது எழும் சமத்துவபுரங்கள்முருக சிவகுமார் (murugasivakumar)http://www.blogger.com/profile/03246477980857357499noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8804728389227054354.post-1433991874074800252009-12-17T12:51:58.104+05:302009-12-17T12:51:58.104+05:30திரு. சிவகுமார் அவர்களே, தங்கள் பதிப்பில் உள்ள உண்...திரு. சிவகுமார் அவர்களே, தங்கள் பதிப்பில் உள்ள உண்மைகள் சிந்திக்கப்பட வேண்டிய விஷயங்கள். தமிழ்நாட்டில் ஒதுக்கீடுகள் பல பொத்தாம் பொதுவாக இருக்கின்றன.<br />தாட்கோ போன்ற நிறுவனங்கள் தான் தலித் மேம்பாட்டிற்கென அரசு இயந்திரங்களாக செயல் படுகின்றன இதன் தலைமை மற்றும் முக்கிய அலுவல் அதிகாரிகள் பணி தலித் பிரிவினருக்கேஎன<br />கட்டாய ஒதுக்கீடு கேட்டு பெறுதல் தான் இது போன்ற நிகழ்வுகளுக்கு தீர்வாகும். இது குறித்து உரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும்.<br />தற்போது தலைமை பொறுப்பில் உள்ளவர் யார் என்று பாருங்கள் அவர் ஒரு தமிழர் கூட அல்ல. பின் எவ்வாறு எதையும் எதிர்பார்க்க முடியும். தங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். கேட்கவேண்டியவர்கள்<br />மன கதவுகளை தட்டி திறக்கும் வரை.<br />பாலாBaalaaji Vehttps://www.blogger.com/profile/13909357117736316692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-57636837080409319262009-12-17T11:13:33.106+05:302009-12-17T11:13:33.106+05:30எதோ தலித் மக்கள் மட்டும் தான் வாழ்கையில் சங்கட படு...எதோ தலித் மக்கள் மட்டும் தான் வாழ்கையில் சங்கட படுகிறார்கள் மற்றவர்கள் எல்லோரும் பணத்தில் மிதக்கிறார்கள் என்பது போல உள்ளது உங்களது பார்வை. சமத்துவ புறங்கள் மிகச்சிறந்த திட்டம் என்று அங்கு வாழ்கின்ற , நான் சந்தித்த சில பயனாளிகள் சொல்லிருக்கின்றார்கள்.Dominic RajaSeelanhttps://www.blogger.com/profile/03697958112438535383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-28446267623238948762009-12-15T20:58:37.730+05:302009-12-15T20:58:37.730+05:30வணக்கம்
தங்களின் ‘ தலித் சமாதிகளின் மீது எழும் ச...வணக்கம்<br /> <br />தங்களின் ‘ தலித் சமாதிகளின் மீது எழும் சமத்துவபுரம்' கட்டுரையைப் படித்தேன். உங்களின் இந்த சமூகவியல் பார்வையைக் கண்டு உளம் மகிழ்கிறேன். பாராட்டுகிறேன். <br /> <br />பொதுவாக இந்திய சூழலில் ஆதிக்க சாதிகளின் அடக்குமுறை என்பது தொடர்ந்து ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அது தலித் மக்களுக்கான சிக்கல் மட்டுமல்ல. உழைக்கும் அனைத்து கீழ்த்தட்டு மக்களுக்குமான சிக்கலாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. <br /> <br />தலித் அல்லாத பிற கீழ்த்தட்டு மக்களும் தினம்தினம் வஞ்சிக்கப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுவருவதை நாம் மறந்துவிடக்கூடாது. அதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. <br /> <br /> <br />மேலும் தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்...<br /> <br /> <br />தங்களின் வலைப்பூவையும் பார்வையிட்டேன்..... மிக்க மகிழ்ச்சி<br /> <br />நன்றி<br /> <br />இரா. வெங்கடேசன்.<br />செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்இரா. வெங்கடேசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-6207070584108624812009-12-15T20:57:14.262+05:302009-12-15T20:57:14.262+05:30Dear Siva,
Vanakkam.
Your new article on Samathu...Dear Siva,<br /><br />Vanakkam. <br />Your new article on Samathuvapuram is very nice and make new thinking on the govt. scheme. Also explores the defects and fraud done by the officials and govt. Vazhuthkkal for Tamilmanam Selection. <br /><br />Thank u<br />Era. VenkateshEra. Venkateshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-44389240005715766972009-12-15T20:56:07.477+05:302009-12-15T20:56:07.477+05:30Good Siva
Good article on so called Samathuvapura...Good Siva <br />Good article on so called Samathuvapuram, Dalit must know that Mr.Karunanithi is our first enemy of Tamil Dalits. <br /> <br />Keep on writing...<br /> <br />thanks <br />abraham linganabraham lingannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-28309321459128268082009-12-15T20:55:07.208+05:302009-12-15T20:55:07.208+05:30வணக்கம்..தாங்களின் பதிவு படித்தேன்..நன்றாக இருக்கி...வணக்கம்..தாங்களின் பதிவு படித்தேன்..நன்றாக இருக்கிறது..<br />தழித் மக்களைப்பொருத்த அளவில்...விடிவு இல்லா ஒரு இரவு..<br />படித்து மேலே வந்தவர்களும் தங்களை தனித்து அடையாளம் கொள்கிறார்கள்.. பிற படித்த இளஞ்ஞர்களிடையே சக மனிதனின் அவல நிலை குறித்து ஒரு விழிப்புணர்ச்சி எற்ப்பட வேணுடும்.. இல்லை என்றால் கஷ்ட்டம்...<br /> <br />wen i find time, i'll read further...and mail you...if time permits, pl. mailme...from Pon <br /><br /> - ponnakk maruthaponnakk maruthanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-42040112487590765792009-12-15T08:49:53.777+05:302009-12-15T08:49:53.777+05:30நல்ல பதிவு.
ஆனால் தலித்துகளை வைத்து அரசியல் நடத்து...நல்ல பதிவு.<br />ஆனால் தலித்துகளை வைத்து அரசியல் நடத்துபவர்கள் உள்ள வரை, தலித் பிரச்சினைகளும் ஓயப் போவதில்லை.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-23718369183474913112009-12-14T19:47:54.634+05:302009-12-14T19:47:54.634+05:30நூற்றாண்டுகளாக தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டு வரு...நூற்றாண்டுகளாக தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டு வரும் ஒரு இனத்தின் வலியையை மிக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள். அதிகார வர்க்கத்திற்கு எதிரான உங்களின் இந்த அறச்சீற்றம் தொடர வேண்டும்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-58803209230874354892009-12-14T17:15:53.690+05:302009-12-14T17:15:53.690+05:30ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் நிலமைய பாருங்...ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் நிலமைய பாருங்கள் அது ஒரு பெரிய கொடுமை.<br />தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஒரு மாறுதல் செய்திருக்கிறார்கள்.அவர்கள் கொடுக்கும் தொகைக்கு (70,000)மேலாக மக்கள் விரும்பினால் பணம் போட்டு வீடு கட்டி கொள்ளலாம்.பெரும்பாலோனார் அததான் செய்கிறார்கள் கடன் வாங்கினாலும் கூட.கொஞ்சம் நல்ல படியாக கட்டி விட்டால் உயிருக்கு பயப்படாமலாவது தங்கலாம் அதற்காககரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-49635364512616865892009-12-14T17:10:15.592+05:302009-12-14T17:10:15.592+05:30வாழ்த்துக்கள்.
தலைப்பில் உள்ள வார்த்தைகள் மொத்தமா...வாழ்த்துக்கள்.<br /><br />தலைப்பில் உள்ள வார்த்தைகள் மொத்தமாக உலக சரித்திரத்தை குறியீட்டாக உணர்த்திய ஆச்சரியம்.<br /><br />வேறுவிதமாக யோசித்துப்பாருங்கள் பினாயில் இலவசம் என்றால் கூட வரிசை நீண்டு நிற்கிறதே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-38026092695165197192009-12-14T17:10:09.408+05:302009-12-14T17:10:09.408+05:30ராசாவுக்கும் துரைசாமிக்கும் பதவி கொடுத்தால் மட்ட...ராசாவுக்கும் துரைசாமிக்கும் பதவி கொடுத்தால் மட்டும் போதும் தலித் இனமே நம் பின்னால் தான் என்று கணக்கு போடுகிறார்கள்.<br />இங்கு எல்லாமே அரசியல் தான்.கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-8599229336186089282009-12-14T16:24:20.749+05:302009-12-14T16:24:20.749+05:30சிவகுமார், உணர்ச்சிகளை தூண்டிவிட்டு மட்டுமே ஆட்ட்ச...சிவகுமார், உணர்ச்சிகளை தூண்டிவிட்டு மட்டுமே ஆட்ட்சி அமைக்கபடும்போது மாற்றங்கள் வருவதென்பது மிகவும் தாமதமாகவும் சலிப்பாகவும் உள்ளது.உன்ங்களைப்போன்றோரின் எழுத்துக்கள் தான் நம்பிக்கைஊட்டுகின்றன.வடசென்னையில் போனால் தெரியும் சென்னை எவ்வளவு சிங்காரம் என்று.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.com