முருக சிவகுமார் (murugasivakumar)

இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க பெரும் போரை அரசு நடத்தி வருகிறது. பல இலட்சம் மக்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். இதற்கு முன் பல இலட்சம் பேரை கொன்றும் இலங்கை அரசு ஓயவில்லை.

இப்போது இந்திய வல்லரசு தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி தமிழினத்தை அழித்து வருகிறது. இது எந்த வகையில் நியாயம்?

மனித படுகொலைகளை திட்டமிட்டு நடத்தி வரும் இந்திய - இலங்கை அரசுகளை உலக மக்களே கண்டியுங்கள்... நீங்கள் வாய் மூடி கிடப்பதேன்...
Labels: |
0 Responses